Thursday, October 24, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 2

#வைகோ அவர்களின் மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மறுமலர்ச்சிப் பயணத்தின் மூன்றாம் கட்டமாக விருதுநகர் மாவட்டம்- அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். செட்டிகுறிச்சியில் தொடங்கிய பயணம் 19 கிராமங்கள் வழியாகச் சென்று பந்தல்குடி நிறைவடைந்தது. பந்தல்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டப் படங்கள்.





படங்கள் :- மின்னல் முகமது அலி 

No comments:

Post a Comment