Wednesday, October 9, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் #வைகோ இரண்டாம் கட்டமாக மறுமலர்ச்சி பயணம்

நேற்று (08.10.13) தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற் கொண்டிருக் கிறார்கள். உடன் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் உள்ளார். இப்பயணத்தில் கழக முன்னணினரும், தோழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பயண காட்சிகள்











படங்கள் :- மின்னல் முகமது அலி ( நெல்லை )

No comments:

Post a Comment