Saturday, October 12, 2013

தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த்மாநாட்டில் பங்கேற்காதே!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தோழர் தியாகு வின் உயிரைக் காப்போம்எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தி யா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார் பிலும் நேற்று (11.10.13) தமிழகமெங்கும்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

#மதிமுக சார்பில் பங்கேற்றவர்கள்.

சென்னை

ம.திமு.க.துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லைசத்யா, உட்பட்ட நிர்வாகி கள்

தஞ்சை

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருதுரை.பாலகிருஷ்ணன் உட்பட்ட நிர்வாகிகள்

ஈரோடு 

ஈரோடு மாவட்ட செயலாளர் எம்.பி. கணேசமூர்த்தி ,மதிமுக மாநகர செயலா ளர் பொன்னுசாமி,உட்பட்ட நிர்வாகி கள்

சிதம்பரம்

மதிமுக மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், குமராட்சி ஒன்றியச் செய லாளர் பா.ராசாராமன் உட்பட்ட நிர்வாகி கள் 

ஓசூர்

மதிமுக மாவட்ட இளைஞரணிசெயலாளர் திரு. குமரேசன் உட்பட்ட நிர்வாகி கள் 

No comments:

Post a Comment