Friday, October 25, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 3

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ இரண்டாம் நாளாக நேற்று (24.10.13) சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுபயணத்தின் படங்கள் ..

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தத்துபட்டியில் மக்கள் தலைவர் வைகோ பொது மக்களுடன் .

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுக்குளம் பொது கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ வின் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்கள் கூட்டம் 


சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தத்துபட்டியில் மக்கள் தலைவர் வைகோ மாற்றுத்திறனுடைய குழந்தையின் தாயிடம் குறைகளை கேட்கிறார்.



சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுக்குளத்தில் மக்கள் தலைவர் வைகோ ஊர் பெரியவர்களுடன்

No comments:

Post a Comment