Sunday, October 20, 2013

மாநிலம் தழுவிய பேச்சு போட்டிகள் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பு

#மதிமுக மாணவர் அணி சார்பாக இன்று (20.10.13 )  தமிழகம் முழுவதும் மாண வர்களுக்கான பேச்சு போட்டிகள் முதல் கட்டமாக ,மாவட்ட அளவில் நடத்த பட்டது.ஒவ்வொரு மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் தமிழக முழு வதும் ஆயிர கணக் கான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்...

இன்றைய போட்டியில் வென்றவர்கள் அடுத்து நிகழும் மண்டல அளவிலான போட்டிகளின் பங்கேற்பார்கள்..


















No comments:

Post a Comment