Saturday, October 12, 2013

பேரறிவாளனின் உயிர் வலி ஆவண படம் -பாடல் வெளியீடு

கடந்த வியாழக்கிழமை அன்று (10.10.2013) சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரறிவாளன் அவர்களின் 'உயிர் வலி' ஆவணப்படதின் பாடல் வெளியீடு. இக்சா அரங்கம் எழும்பூர் அருங்காட் சியம் எதிரில். மாலை 5மணிக்கு இந்த கருத்தரங்கம் வெளியீட்டு நிகழ்வு நடை பெற்றது .

இதில் பேரறிவாளன் தயார் அற்புதம்மா,#மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா , திரைப்பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மரணதண்டனை எதிரான தோழர்களும் கலந்து கொண்டனர் .





No comments:

Post a Comment