Friday, August 30, 2013

விருதுநகர் மாநாடு விவரம்

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்தநாள் விழா

மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு -விருதுநகர்

2013 செப்டெம்பர் 15 ஞாயிறு


சங்கரலிங்கனார் பந்தல் * பாலச்சந்திரன் அரங்கம்

நுழைவாயில்கள் 

அப்துல்லாஹ் பெரியார்தாசன் நுழைவாயில் * சேக் முகமது நுழைவாயில்
* சுப்புரத்தினம் நுழைவாயில் * அசன் இப்ராஹிம் நுழைவாயில்


மாநாட்டுத் தலைமை-இமயம் ஜெபராஜ்

திறப்பாளர் -புலவர் சே. செவந்தியப்பன்


வரவேற்பு உரை -ஆர். எம். சண்முகசுந்தரம்

கொடி ஏற்றுபவர்-சிப்பிப்பாறை அ. இரவிச்சந்திரன்

அறிஞர் அண்ணா சுடர் ஏற்றுதல்-டாக்டர் சதன் திருமலைக்குமார்

கண்காட்சித் திறப்பாளர்கள் 

ஈழத்தில் இனக்கொலை -குமரி விஜயகுமார்

அணு உலை பேரழிவு-டாக்டர் ரொஹையா

மீனவர் கொடுந்துயர்-பேராசிரியை ஃபாத்திமா பாபு

‘உலக நாடுகளில் தமிழர் தடங்கள்’ -இணையதள இளைஞர்கள்

படத் திறப்பாளர்கள்

டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், பிட்டி.தியாகராயர் -கவிஞர் தமிழ்மறவன்

தந்தை பெரியார்-அ. மலர்மன்னன்

பேரறிஞர் அண்ணா-வழக்கறிஞர் சம்பத் சந்திரா

ஈழ விடுதலைக்குத் தீக்குளித்த தியாகிகள்-வழக்கறிஞர் கோ.நன்மாறன்

கழகம் உதயமாகத் தீக்குளித்த தியாகிகள்-இரா.வரதராசன்

மொழிப்போர்த் தியாகிகள்-கவிஞர் தமிழ்வென்றி (எ) இராசா முகமது

தொகுப்பாளர்-வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ்

இசை நிகழ்ச்சி

காலை 8.00 மணி நெல்லை அபுபக்கர் குழுவினர்

பிற்பகல் 2.00 மணி ஒரத்தநாடு கோபு குழுவினர்

கொள்கை வேங்கைகள் முழங்கும் தலைப்புகள்

அண்ணாவின் அடிச்சுவட்டில்...அ. கணேசமூர்த்திஎம்.பி.,

சுயநிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்-மு. செந்திலதிபன்

காமன்வெல்த் மாநாடு பேரபாயம்-க. அழகுசுந்தரம்

மாறும் தமிழகம்-வே. ஈஸ்வரன்

முல்லைப்பெரியாறு:-தி.மு. இராசேந்திரன்

மாநில சுயாட்சி-ஆ. வந்தியத்தேவன்

மாற்று அரசியல்-மயிலாடுதுறை அழகிரி

அண்ணாவின் தோட்டம்-கவிஞர் கோமகன் கோட்டைசாமி

வேடிக்கை மனிதர்கள்-புலவர் அரங்க. நெடுமாறன்

சொல்லி மாளாத டெல்லி ஊழல்-ஈட்டிமுனை இளமாறன்

ஈழத்தில் நடந்தது என்ன?-கவிஞர்மணிவேந்தன்

சமூக நீதி-வாகை முத்தழகன்

நதிநீர் இணைப்பு-ஆர்.ஞானதாஸ்

கருத்து உரிமை-பொடா கணேசன்

இந்தி எதிர்ப்புப் போராட்டம்-மணவை தமிழ்மாணிக்கம்

விரக்தியின் விளிம்பில் விவசாயிகள்-விடுதலை வேந்தன்

அண்ணாவின் கதை இலக்கியம்-எழுத்தாளர்மதுரா

இன எதிரியும், இனத்துரோகியும்-நவபாரத் நாராயணராஜா

நான் ஏன் மறுமலர்ச்சி தி.மு.க.?-டாக்டர் சரவணன்

ஸ்டெர்லைட் போராட்டம்-ஆசிலாபுரம் பாண்டுரங்கன்

வஞ்சிக்கப்படும் தமிழகம்-சாத்தூர் கருப்பசாமி பாண்டியன்

சிறப்புரை

வைகோ

திருப்பூர்சு.துரைசாமி

டாக்டர்இரா. மாசிலாமணி

நாசரேத் துரை

மல்லை சத்யா

துரை. பாலகிருஷ்ணன்

நன்றியுரை-வழக்கறிஞர் இரவீந்திரன்

No comments:

Post a Comment