Wednesday, September 4, 2013

மணப்பாறை மதிமுக கூட்டம்

மணப்பாறையில் #மதிமுக சார்பில் தந்தை பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நிர்வாகிகள் முருகேசன், அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகர பொறுப்புக்குழுத்தலைவர் எம்.கே.முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். 
இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய செயலாளர்
செந்திலதிபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

மாவட்ட பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், மாநில மாணவரணி துணைச் செயலா ளர் மணவை தமிழ் மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், திருமூர்த்தி, சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மகுடீஸ்வரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment