Tuesday, September 17, 2013

தந்தை பெரியார் பிறந்த நாள்

தந்தை பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாள் - #வைகோ மாலை அணி வித்து மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்நாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் தாயகத்தில் உள்ள அவ ரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் துணைப் பொதுச்செயலா ளர் மல்லை சத்யா,உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி.தேவ தாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை மாவட்டச் செயலார் சு.ஜீவன், செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், மாநில மகளிர் அணிச் செய லாளர் குமரி விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் எழும்பூர் தென்றல் நிசார், ஆயிரம் விளக்கு ரெட்சன் அம்பிகாபதி, சைதை சுப்பிரமணி உள்ளிட்ட ஏராள மான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.






No comments:

Post a Comment