Friday, September 27, 2013

சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்த நாள்- வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு #வைகோ மாலை அணிவித்தார்

தினத்தந்தி நிறுவனார் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருஉருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 7 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்டச் செயலாளர்கள், வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், சட்டத்துறை செயலாளர் ஜி.தேவதாஸ், உயர்நிலைக்குழு உறுப் பினர் இமயம் ஜெபராஜ், கோ.நன்மாறன், மல்லிகா தயாளன், மலுக்காமலி, பகு திச் செயல்hளர்கள் எழும்பூர்-தென்றல் நிசார், பெரம்பூர் - நா. பாஸ்கர், ஆயிரம் விளக்கு -ரெட்சன் அம்பிகாபதி, வேளச்சேரி - சு.செல்வபாண்டியன், தி.நகர் - பீடா இரவி மற்றும் முராத் புகாரி,

மு.தமிழரசன், த.ஆரி, மின்னல் பிரேம், ரமேஷ், சாகுல் அமீது, மீன் சீனன், தாய கம் சாகுல் அமீது, உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment