Wednesday, November 6, 2013

கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என 200 பேர் வைகோ முன்னிலையில் மதிமுக வில் இணைந்தனர்

கல்லூரி மாணவர்கள்  இளைஞர்கள் என 200 பேர் #மதிமுக வில் இணைந்தனர் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் பொதுச்செயலாளர் #வைகோ முன்னிலையில், சென்னையை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் பொது இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், பேராசிரியர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





No comments:

Post a Comment