Thursday, November 28, 2013

சென்னையில் மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

#மதிமுக சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட் டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நேற்று (27.11.2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர் வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வட சென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.









No comments:

Post a Comment