Thursday, November 28, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

தமிழ் œ இன அழிப்பிšல்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!

குடியரசுத் தலைவர் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தி‹ன் மீது, நாடாளு ம‹ன்றத்திšல் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அ‹ன்று ஆ‰ற்றிய உரை:

“குடியரசுத் தலைவரி‹ன் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தி‹ன் மீது பேசும் வாŒப்பளித்தத‰ற்கு நன்‹றி. இந்தத் தீர்மானத்தின் ‹மீது உரையா‰றிய மாண்பு
மிகு அத்வானி அவர்கŸள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி‹ உரைக்கு எனது ந‹றியைத் தெரிவித்துக் கொŸள்கிற அதேநேரத்தில்š,அதில் š உள்Ÿள குறை களையும் சுட்டிக்காட்டும் வாŒய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்‹படுத் திக் கொŸள்ள விரும்புகிறே‹ன்.
அம் ஆத்மி, அம் ஆத்மி என இந்த அரசாšல் அடிக்கடி விளிக்கப்படும் அந்த எளிய குடிமகளை வாட்டி வதைக்கும் கடுமையான விலைவாசி ஏ‰றத்தைத் தடுத்திட வும்,விலைவாசியைக் குறைத்திடவும் எந்த நடவடிக்கைக் குறிப்பும் குடியரசுத் தலைவரி‹ன் உரையில் இல்šலை.கடும் வறட்சியினாšல் உணவுப் பொருட்கள் Ÿ சேதமடைந்த தைக் காரணம் காட்டுகிறது அரசு. ஆனாšல், அடிக்கடி ஏற்‰படும் வெŸள்ளப் பெருக்கையும்,வறட்சியையும் கட்டுப் படுத்தும் வகையில் š நிரந்தரத் தீர்வாக நெடுங்காலமாக தலைவர்கŸள்  பலரால்š அறிவுறுத்தப்பட்ட நதிகŸள்
இணைப்பைப்ப‰ற்றிய எந்தக் குறிப்பும் இந்த உரையிšல் இல்šலை.

அண்டை மாநிலங்களிšல் இருந்து தமிœழ்நாட்டுக்கு வரும் நதிகளில் šஉச்சநீதி ம‹ன்றத்தின் ‹தீர்ப்புகளையும் உதாசீனப் படுத்திவிட்டுதண்ணீர் தர மறுக்கும், இந் திய ஒருமைப் பாட்டுக்கே சவாலாக உள்Ÿள மாநிலங்களுக்கிடையே இருக்கும் நதிநீர் பிரச்சனைகŸள் தீர்ந்தபாடிšல்லை.அவற்‰றுக்கு தீர்வுகாணும் வகையிšல் தற்போதைய தேவையான நதிகள் Ÿ தேசிய மயமாக்கப்பட வேண்டும என்‹ற குறிப்பும் இந்த உரையிšல்  இல்šலாதது வருத்தம் அளிக்கும் ஒன்‹றாகும்.

விவசாய விளைபொருட்களி‹ன்  கொŸள்முதல் š விலை உயர்த்தப்பட்டது,விலை வாசி உயர்வுக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உயர்ந்திருக்கிற உற் ‰பத்திச் செலவைக்கணக்கிட்டாšல் அரசு அறிவித்திருக்கும் கொŸள்முதல்  விலை விவசாயிகளுக்குக் கட்டுப் படியாகக் கூடிய ஒ‹ன்றல்šல. அரசு அறிவித்து இருக் கும் கொŸள் முதல் š விலை, விவசாயிகளைச் செ‹ன்றடைவதில்šலை.

உதாரணமாக, தமிœழ்நாட்டில் š தேங்காய் Œ கொப்பரைக்கு அரசு அறிவித்திருக்கும் விலை விவசாயிகளைச்செ‹ன்றடைவதிšல்லை.காரணம் நேஃபட்(NFED)போ‹ன்ற
அரசு கொŸள் முதல் முகவர்கŸள் விவசாயிகளிடம் கொŸள்முதல் šசெய்Œயாமல் š வியாபாரிகளிடமே கொள் Ÿமுதல் š செய்கிறார்கள்Ÿ. விவசாயிகŸள்  நேரடியாகக் கொண்டுவரும் தேங்காய் கொப்பரைகளில் ஈரப்பதம் அதிகம், நிறம் சரியில் šலை எனக்காரணம் காட்டிவிட்டு, அதே கொப்பரைகŸள் வியாபாரிகள் மூலமாக வரும் போது முகவர்களாšல் கொŸள் முதல் šசெய்Œயப்படுகிறது.

அண்டை மாநிலமான கேரளத்திšல், தேங்காயை அப்படியே கொŸள்முதல் செŒய் வது போல,தமிœழ்நாட்டில் šதேங்காŒய் கொள்முதல்š செய்Œயப்படுவதிšல்லை. பொŸள்ளாச்சி நாடாளும‹ன்ற உறுப்பினர் திரு.சுகுமார் அவர்களி‹ன் கேள்Ÿவிக்கு, அரசு தந்த பதிலிšல்,தேங்காய்Œ கொŸள்முதல் செŒய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உŸள்ளது. தமிழகத்தில் šதேங்காய் Œகொள்Ÿமுதலை உடனடியாக நடை முறைப்
படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்‹.

நடைபெ‰ற்ற நாடாளுமன்‹ற இரு அவையின் ‹கூட்டுக்கூட்டத்தில்š, மேதகு குடிய ரசுத் தலைவர் இந்தி மொழியில் ஆற்‰றிய உரை ஆங்கிலத்தில் šமொழி மா‰ற்றம் செŒய்யப்படவில்šலை என்‹பது எ‹ன்போ‹ன்ற இந்தி தெரியாத நாடாளுமன்‹ற உறுப் பினர்கŸள் பலருக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்‰படுத்தி உள்Ÿளது.

நாடு சுதந்திரம் பெறும்வரை பல சமஸ்தானங்களாகத் தான்‹ நாம் இருந்தோம். பšல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களைக் கொண்ட நாம், வே‰றுமையிšல் ஒ‰ற் றுமை எனும் முழக்கத்தோடு, ஒரே நாடாக இணைந்தோம்.கூட்டாட்சித் தத்து வத்தை ஏற்‰றோம்.

மேதகு குடியரசுத் தலைவர் உரையிšல் கூட கூட்டாட்சி அரசியல்š அமைப்பைப் பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்Ÿளார்.மேதகு குடியரசுத்தலைவர் உரை யி‹ன் நிறைவிšல், “The Service of India Means the Service of Millions Who Suffer. It Means Ending Poverty and Ignorance and Disease and Inequality of Opportunity” என்‹ற பண்டித நேருவி‹ன்  1947 ஆகஸ்ட் 14 நŸள்ளிரவுப்பேச்சைக்குறிப்பிட்டு உள்Ÿளார்.நேரு பிரகடனப்படுத்திய அனைவருக்கும் சமவாŒய்ப்பு என்‹பதை இந்த அரசு வழங்குகிறது எ‹ன்பது உண் மையானாšல்,எல்šலா மாநில மொழிகளுக்கும் நாடாளும‹ன்றத்தில்š சமவாய்Œப்பு வழங்க வேண்டும்.தற்‰போது நாடாளுமன்‹றத்தில்š,உறுப்பினர் களி‹ன்  உரை யினை  ஒரே நேரத்திšல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிமா‰ற்றம் செய்Œயப் படுவதுபோல,அனைத்து இந்திய மாநில மொழிகளிலும் உடனுக்குட‹ன் ஒரே சமயத்திšல் மொழி மாற்‰றம் செய்Œயப் பட வசதி செŒய்திட வேண்டும் எ‹ன்பதை வலியுறுத்துகிறேன்‹.

பூடா‹ன் மன்‹னர், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் Ÿ ம‰ற்றும் பிரதமர்களின் ‹ இந்திய வருகை அண்டை நாடுகளுடனான மரபுவழி உறவையும் நட்பையும் மனநிறைவு கொŸள்ளுமாறு எற்‰படுத்தி உள்Ÿளது எ‹ன்பது மகிœழ்ச்சிக்கு உரியதே.

இந்த நாட்டு மக்களுடனான மரபுவழி உறவைவிட,இலங்கைத் தமிழர்களி‹ன்  உறவு எ‹ன்பது இந்தியாவி‹ன் தென் ‹கோடியில்š வாழும் தமிழர்களான எங்களுக் கு தொப்புŸள் கொடி உறவாகும்.

சிங்களவெறி இனவாதத்தாšல்  ஒடுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களி‹ன் உரிமை கŸள் பறிக்கப்பட்ட போதெšல்லாம் நாங்கŸள் கண்டனக்குரல் šகொடுத்து வந்துŸள் ளோம்.ஒட்டு மொத்தத் தமிழர்களையும் அழிக்க இனவாத சிங்கள அரசு எடுத்த நடவடிக்கை களை தடுத்து நிறுத்திட குரல் கொடுத்தோம்.

தமிœழ் இன அழிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமšல்லாமல்š,ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க அனைத்து உதவிகளையும் இந்திய அரசாங்கம் செய்Œத போதும்
கண்டித்துக் குரல் கொடுத்தோம்.பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நட வடிக்கை எனக்கூறி, தமிழின அழிப்புக்கும் துணை போனீர்கள்Ÿ.தற்‰போது இன அழிப்புப் போரில்  தப்பிப்பிழைத்துள்Ÿள தமிழர் களுக்கும் இலங்கை அரசு எந்த உரிமையும் வழங்காமல் šஅவர்களையும் அழித் தொழித்து, இலங்கையில்š தமிழ்œ இனம் இருந்தற்த‰கான அடையாளமே இšல்லாமல்š செய்Œய த‰ற்போது முயšல்கிறது.

மனிதஉரிமை மீறள்šகளுக்காகவும் போர்குற்‰றங்கள்Ÿ புரிந்தமையாலும் அமெ ரிக்கா,பிரிட்ட‹ன் போ‹ன்ற நாடுகள்Ÿ அனைத்துலக நிதி ஆணையத்தி‹ன் கடனு தவி இலங்கை அரசுக்கு தரக்கூடாது எ‹ன்று எடுத்த முய‰ற்சியை யும் இந்தியா முறியடித்தது.

சென்‹ற நிதிநிலை அறிக்கையில்š, தமிழர்களி‹ன் புனர்வாழ்œவுக்கென இந்தியா அளித்த நிதியினைக்கூட முறையாக செலவிடாமல்š,இன ஒழிப்பிšல் ஈடுபட்டது
இலங்கை அரசு.அந்நாட்டுக்கு கொடுத்த நிதிமுறையாக செலவிடப்பட்டதா என இந்தியா கண்காணிக்கக்கூட இல்šலை.

நாடாளும‹ன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக்கொண்ட குழுவை அனுப்ப விடுத்த கோரிக்கையையும் நிராகரித்தீர்கŸள். தரப்படும் நிதிமுறையாக செலவி டப்படுகிறதா என அறியாமšல் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்‰கு இந்திய அரசு உதவி செŒய்வதுகூடாது என வலியுறுத்துகிறே‹ன்.மொத்தத்திšல் குடியரசுத்
தலைவரி‹ன் உரை அனைத்து வகையிலும் ஏமா‰ற்றத்தைத் தருவதாக உŸள்ளது.

அ.கணேசமூர்த்தி எம்.பி.,இ›வாறுஉரையா‰றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

No comments:

Post a Comment