Monday, November 18, 2013

ஈரோடு ,திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் ஈரோடு ,திருப்பூர் மாவட் டத்தில் இரண்டா வது கட்டமாக மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தை இன்று 18.11.2013 மற்றும் நாளை 19.11.2013 நாட்களில் மேற்கொள்கிறார்.


No comments:

Post a Comment