Saturday, April 13, 2013

மதுவின் சீர்கேடு குறித்து கருத்தரங்கு

திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்14) பிற்பகல் 2 மணிக்கு மதுப் பழக்கத்தால் விளையும் சமூகச்சீர்கேடுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

தலைமை 

மதிமுக மாவட்டச் செயலர் டி.என். குருசாமி  . 

சிறப்புரை

காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் 

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, 

காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொன். கோவிந்தராசு, 


மதிமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி. சக்திவேல் 

உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். முன்னதாக அன்று காலை கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment