Tuesday, April 30, 2013

மரக்காணம் பகுதி மக்களைச் சந்திக்கச் செல்லும் மறுமலர்ச்சி தி.மு.கழகக் குழுவினர்

வடதமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கவும், ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று பாதிப்புக்கு உள்ளான மரக்காணம் பகுதி மக்களைச் சந்திக்கவும் ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 9.00 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் சீமா பஷீர், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு. ஜீவன் உள்ளிட்ட குழுவினர் செல்ல இருக்கின்றனர்.



‘தாயகம்’                                                                                         தலைமை நிலையம்
சென்னை - 8                                                                                   மறுமலர்ச்சி தி.மு.க.
29.04.2013


No comments:

Post a Comment