Saturday, April 13, 2013

தமிழீழப் பொது வாக்கெடுப்பு குறித்த புத்தகம் வெளியீடு

ம.தி.மு.க மாணவர் பாசறை சார்பில் தமிழீழப் பொது வாக்கெடுப்பு குறித்த புத்தகம் வெளியீடு

மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இடம் :- சென்னை, தியாகராய நகர். கோபாதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கம்

நாள் & நேரம்  :- 13.04.2013 சனிக்கிழமை- மாலை 6.00 மணி

வரவேற்புரை :- வேளச்சேரி பி.மணிமாறன்

தலைமை :- கொளத்தூர் மணி 


நூல், குறுந்தட்டு வெளியிடுபவர் :- பழ. நெடுமாறன்

நூலின் முதல்படியை 
                      பெறுபவர் :-  இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் 

குறுந்தட்டின் முதல் பிரதியை
                                       பெறுபவர் :-  திருமுருகன் காந்தி 


விளக்க உரை :- மக்கள் தலைவர் . வைகோ 

நன்றியுரை:- மதுரை சட்டக்கல்லூரி கே. அய்யாத்துரை 

No comments:

Post a Comment