திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்14) பிற்பகல் 2 மணிக்கு மதுப் பழக்கத்தால் விளையும் சமூகச்சீர்கேடுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தலைமை
தலைமை
மதிமுக மாவட்டச் செயலர் டி.என். குருசாமி .
சிறப்புரை
காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன்
ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி,
காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொன். கோவிந்தராசு,