தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு உத்திரவு பிறப்பித்தது. அந்த உத்திரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு நாளை (29.04.2013 திங்கள்கிழமை) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை யில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்க உள்ளார்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.
28.04.2013


அந்த வழக்கு நாளை (29.04.2013 திங்கள்கிழமை) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை யில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்க உள்ளார்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.
28.04.2013
No comments:
Post a Comment