Sunday, December 1, 2013

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டுவிழா

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ பங்கேற்பு

சென்னை - எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" எனும் நூலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெப ராஜ், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் முன்ன ணியினரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment