Monday, December 9, 2013

புதுடெல்லி செல்லும் கரும்பு விவசாயிகளை வைகோ வழியனுப்பி வைத்தார்

புதுடெல்லி செல்லும் தமிழக கரும்பு விவசாயிகளை #வைகோ வழியனுப்பி வைத்தார்

12.12. 2013 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் கரும்பு விவசாயிகள் சிறப்பு இரயிலில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புது டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரயில் நிலையம் சென்று கரும்பு விவசாயிகளை வழியனுப்பி வைத்தார். அப் போது இரயில் நிலைய நடைமேடையில் அவர்களின் போராட்ட நோக்கம் குறித்து விளக்கி பேசும் காட்சி.....





No comments:

Post a Comment