Friday, December 6, 2013

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளையொட்டி #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி னார்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை-புழ லில் இருக்கும் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும், திரு வள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

புழல் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜன், சோழவரம் கிழக்கு ஒன்றியச் செய லாளர் பி.வி.தனஞ்செயன், பூவை ஒன்றியச் செயலாளர் நா.ப.தணிகாசலம், புழல்பேரூர் செயலாளர் கோபி, பூவை தமிழ்வாணன், டி.பி.எஸ்.இரவி, குமார், செல்வகுமார் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment