Saturday, July 6, 2013

விருதுநகரில் மதிமுக மாநாடு

விருதுநகரில் மதிமுக மாநாடு - தலைவர் வைகோ இடம் தேர்வு

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு வருடம்தொரும் மதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. இந்த வருடம் விருதுநகரில் மாநாடு நடைபெறுகிறது.. தலைவர் வைகோ இன்று விருதுநகர் அருகில் உள்ள சூளக்கரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார்..  

பிரபல பந்தல் அமைப்பாளர் தஞ்சை பந்தல் சிவா மற்றும் மவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட அவைத்தலைவர் ஆசிரியர் நாராயணசாமி, மாவட்ட துணை செய லாளர்கள் இலட்சுமணன், சிவசக்தி குமரேசன், நகர செயலாளர் இராமர், வழக் கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..




No comments:

Post a Comment