செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள். மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்.
காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.
காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.

