2012 ஆம் ஆண்டு
16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.
வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.
வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
