தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை பார்க்க வந்த #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ,அங்குள்ள மாவீரர் மண்ட பத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். மதிமுக.,வினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
