#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் (07.12.13 ) காட்டுமன்னார் குடி யில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்னாள் இரவில் லால்பேட் டை அரசினர் பயனியர் ஆய்வு மாளிகையில் ஒய்வு எடுத்தார் அவரை சனிக் கிழமை காலை லால் பேட்டை இஸ்லாமிய சமூக பெரியவர்கள் சந்தித்தனர்
லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவ மனை யும் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடங்க பல ஆண்டுகளாக முயற்சி வருவதையும்,ஆனால் அரசுகள் அலட்சிய போக்கினையும் கையாள் வதாகவும் வைகோ அவர்களிடம் லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் செயலாளர் எம்.ஏ.பத்ஹூத்தீன் விளக்கமாக எடுத்து கூரினார்.