காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழு வினர் நேற்று (03.12.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் #மதிமுக உட்பட பல கட்சிகள் பங்கேற்றன .
தஞ்சையில்
ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் உதய குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வக்கீல் நல்லதுரை, அயனாவரம் முருகேசன் உள்பட மீட்புக்குழு நிர்வாகிகள் பங் கேற் றனர்.
