இந்திய அரசே நாங்கள் ஈழத்திற்கு நம்பிக்கை துரோகிகள் தான் என ஒப்புகொண்டு உள்ளது ....
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டாவது காரணம், இலங்கை யில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் ஆதரவு திரட்ட, தடையை மீறி ஊர்வலங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருவது, தமிழகத்தில் ஓர் அமைதியற்ற நிலையை உரு வாக்கவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையிலும் அமைந்து உள்ளது என்பது ஆகும்.