1996 ஆம் ஆண்டு
1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.
1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.
1996 மார்ச் 5 ஆம் நாள், வைகோ தலைமையில், தூத்துக்குடியில், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.
1996 மார்ச் 12 ஆம் நாள், தூத்துக்குடியில் கடை அடைப்பும், கருப்புக்கொடிப் போராட்டமும் நடைபெற்றபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகம், முக்கியப்
பங்கு ஏற்றது.