நான் இப்போது கேள்விப்பட்டேன்.நான்கு நாள்களுக்கு முன்பு,இங்கிலாந்து
வெ ளிவிவகாரத்துறை அதிகாரிகளை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து இ ருக்கின்றார்கள்.அப்போது,அவர்களுக்குக்கிடைத்த தகவல் என்ன தெரியுமா?
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,முள்ளிவாய்க்கால் படு கொ லை யில் உயிர் ஈந்தவர்களுக்கு, 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட் டம் 17.05.2013 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது. வடசென்னை மாவட் டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கழகப் பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் வைகோ
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,முள்ளிவாய்க்கால் படு கொ லை யில் உயிர் ஈந்தவர்களுக்கு, 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட் டம் 17.05.2013 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது. வடசென்னை மாவட் டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கழகப் பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
