Showing posts with label சேலம். Show all posts
Showing posts with label சேலம். Show all posts

Saturday, December 7, 2013

வாக்காளர்களுக்கு பணம் -ஏற்காடு இடைத் தேர்தலை இரத்து செய்க

வாக்காளர்களுக்கு ஊழல் கொள்ளைப் பணம் அள்ளிக் கொடுக்கப்பட்டதால்,
தேர்தலை இரத்து செய்ய வேண்டும்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு #வைகோ கோரிக்கைக் கடிதம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இன்று (07.12.2013) மின்னஞ்சல் மூலம் வைகோ பின்வரும் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

“ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிசம்பர் 04 ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக் கும் என்றும், நவம்பர் 09 ஆம் தேதி அன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Monday, November 4, 2013

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோமாவில் இருந்தாரா ?

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.