“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!
ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ
சிலம்புச் செல்வரின் படைப்புகள்
140 நூல்கள் எழுதி இருக்கிறார் ம.பொ.சி.
முதல் நூல் 1944 இல் ‘கப்பலோட்டிய தமிழன்’. கடைசி நூல், ‘எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு’, 1995 ஆம் ஆண்டு எழுதியது.பதினான்கு நூல்கள் சிலப் பதிகாரத்தைப் பற்றி,பதின்மூன்று நூல்கள் திருக்குறளைப் பற்றி,வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி நான்கு நூல்கள்,பாரதியைப் பற்றி எழுதுகிறார். சாகித் ய அகாதமி பரிசு பெற்று வந்ததே, அந்த ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதினா ஒருமைப்பாடு’ ர். ஒவ்வொரு பாடலிலும் நுணுக்கமான பொருளைத் தந்து, எண்ணற்ற நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.