Showing posts with label பேச்சு போட்டி. Show all posts
Showing posts with label பேச்சு போட்டி. Show all posts

Tuesday, December 17, 2013

மதிமுக மாணவர் அணி நடத்தும் நிறைவுகட்ட மாநிலப் பேச்சுப்போட்டி

#மதிமுக மாணவர் அணி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய “நாடாளுமன்றத் தில் #வைகோ ” என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட, மண்டல அளவில் வென்றவர்களுக்கு மாநில அளவிலான நிறைவுகட்ட பேச்சுப்போட்டி நடைபெறும்.

நாள்: 22.12.2013 ஞாயிறு காலை 9.30 மணி

இடம்: அரிகாந்த அரங்கம், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8


பங்கு பெறுவோர்

1. தி.பாலமுருகன் D.F.T..,III -அரசு திரைப்படக் கல்லுரி,சென்னை

2. செ.சரவண சித்தார்த் B.E., III-புனித பீட்டர்ஸ் பல்கலைக் கழகம், சென்னை

3. த.இலக்கியா M.Phil-சென்னை கிறித்துவக் கல்லூரி,தாம்பரம்

Saturday, November 16, 2013

தூத்துக்குடி மாவட்ட மாணவ– மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி



கோவில்பட்டியில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) #மதிமுக சார்பில் மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.‘‘நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி சார்பில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையம் அரு கில் உள்ள சவுபாக்கியா டவர்சில் உள்ள கூட்ட அரங்கில் போட்டி நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள், கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடனோ அல்லது கல் லூரியில் படிப்பதற்கான அடையாள அட்டையுடனோ பங்கேற்கலாம்.

Saturday, October 26, 2013

மதிமுக பேச்சு போட்டி -மாவட்ட வரியாக வென்றவர்கள்

20.10.13 அன்று  தமிழகம் முழுவதும் #மதிமுக மாணவர் அணி சார்பாக மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக

கன்னியாகுமரி மாவடடம்

முதல் இடம் -லயோலா பொறியியல் கல்லூரி மாணவி ஆனி

இரண்டாம் இடம் -மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி மாணவர் டேவிட் ஜெபசிங்

மூன்றாம் இடம் -அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் முருகேசன்