Showing posts with label முற்றுகை. Show all posts
Showing posts with label முற்றுகை. Show all posts

Sunday, April 14, 2013

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - மதிமுக அறிவிப்பு!

காரைக்கால் மாவட்டத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை உடனே அகற்றாவிட்டால், மாவட்ட கலெக்டர் அலுவகலத்தை முற்றுகையிடுவோம் என மாவட்ட மதிமுக செயலாளர் அம்பலவாணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து, மாவட்ட மதிமுக செயலாலர் அம்பலவாணன் கூறியதாவது: காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான பல கோடி நிலங்கள், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால், காரைக்கால் மாவட்டத்தில் செல்வந்தர்களாக இருக்கும் ஒரு சிலர்தான் அதிகமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுவே ஏழை எளிய மக்கள் தங்க குடிசை அமைத்தால், மாவட்ட வருவாய் துறை போலிஸ் படையுடன் விரைந்து சென்று காலி செய்துவிடும்.