07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
நான் இந்த நேரத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன். இந்தப் போரில் புலிகள் பின் னடைவதாகவும் எல்லா இடங்களையும் கைப்பற்றுவதாகவும் சரத் பொன் சேகா சொல்கிறான். இனி அவர்கள் வெளியே ஓட்டம் பிடிக்க வேண்டியது தான். நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்கிறான். இவ்வளவும் நடத்திக்கொண் டிருக்கின்ற சரத்பொன்சேகாவுக்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் கடன் கொடுத் தீர்கள். அடுத்தவாரம் பாகிஸ்தான் சென்று ஆயுதம் வாங்கிவிட்டான். எங்கள் வரிப்பணத்தில் இருந்து பணம் கொடுப்பீர்கள்.அவன் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கி எங்கள் மக்களைக் கொல்வான். அதற்கு ஒரு அரசு இங்கே. அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.