காதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை!
முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே
என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.
முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே
என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.