நான் உரை ஆற்றத் தொடங்கினேன்.காரணங்களைச் சொன்னேன்.எதனால், கொலைகாரன் இராஜபக்சே இங்கே வரக்கூடாது என நாங்கள் எதிர்க்கின் றோம்? என்பதைச் சொன்னேன். என் இருதயத்தைத் திறந்து பேசினேன்.அங்கே கொல்லப் பட்டது உங்கள் குழந்தைகளாக இருந்தால், உங்கள் மனம் என்ன
பாடுபடும்? என்று கேட்டேன்.
இந்திய அரசைக் குற்றம் சாட்டினேன். கொலைகாரன் ராஜபக்சே, காலையில்
குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தான். இன் றைக்கு அவர் குடியரசுத் தலைவராக இருக்கலாம். நான்,அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களவனுக்கு ஆயு தங்களும், பணமும் கொடுத்து, எங்கள் மக்களைக் கொன்று குவித்ததை நியா யப்படுத்த முயன்ற அந்தக் கொடிய காரியத்தைச் செய்த அந்நாள் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன்.
பாடுபடும்? என்று கேட்டேன்.
இந்திய அரசைக் குற்றம் சாட்டினேன். கொலைகாரன் ராஜபக்சே, காலையில்
குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தான். இன் றைக்கு அவர் குடியரசுத் தலைவராக இருக்கலாம். நான்,அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களவனுக்கு ஆயு தங்களும், பணமும் கொடுத்து, எங்கள் மக்களைக் கொன்று குவித்ததை நியா யப்படுத்த முயன்ற அந்தக் கொடிய காரியத்தைச் செய்த அந்நாள் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன்.