மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடித விவரம்:
ஆனால் பள்ளி திறக்கும் நாளில் சீருடையோடு மகிழ்ச்சியோடு சென்ற குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மூடப்பட்ட பள்ளிகள் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தான்; வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கோவையில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகளை மூட மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை ஏப்ரல் மாதத்தில் எடுத்திருந்தால் அனைத்து மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள்.
ஆனால் பள்ளி திறக்கும் நாளில் சீருடையோடு மகிழ்ச்சியோடு சென்ற குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மூடப்பட்ட பள்ளிகள் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தான்; வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.