எந்த நிலையிலும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்! #வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புனித ரமலான்( இஃப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 3.8.2013 அன்று சென்னையில், கழக அமைப்புச் செய லாளர் சீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புனித ரமலான்( இஃப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 3.8.2013 அன்று சென்னையில், கழக அமைப்புச் செய லாளர் சீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....