மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்!
திருச்செங்கோட்டில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ
நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், 12.8.2013 அன்று திருச்செங்கோட்டில், நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது.நிதியினைப்பெற்றுக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....
சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகளால் போற்றப்பட்ட, காவிரிப்பூம்
பட்டினத்துக் கண்ணகிப் பெருந்தேவி,குன்றக் குரவர்கள் சந்திக்க, விண்ணுக் குச் செல்வதற்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் என்று, தமிழகத்தின் வர லாறும், இலக்கியங்களும் போற்றுகின்ற, ‘திருச்செங்குன்றம்’ என அழைக்கப் படும்,திருச்செங்கோடு திருநகரில், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குகின்ற இனிய நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
திருச்செங்கோட்டில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ
நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், 12.8.2013 அன்று திருச்செங்கோட்டில், நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது.நிதியினைப்பெற்றுக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....
சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகளால் போற்றப்பட்ட, காவிரிப்பூம்
பட்டினத்துக் கண்ணகிப் பெருந்தேவி,குன்றக் குரவர்கள் சந்திக்க, விண்ணுக் குச் செல்வதற்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் என்று, தமிழகத்தின் வர லாறும், இலக்கியங்களும் போற்றுகின்ற, ‘திருச்செங்குன்றம்’ என அழைக்கப் படும்,திருச்செங்கோடு திருநகரில், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குகின்ற இனிய நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.